“கருவைப் பேரொளி” (பாகம் – 3)

"ஆமா, இது மிகவும் நேர்த்தியான ஔடதம் சாமி! எல்லாம் சேமமாகும். சும்மா சாப்பிடுங்க” என்றார்கள் சுவாமிகள். திரு.சுப்பையா நாயுடு அவர்களும் மிக நம்பிக்கையுடன் சுவாமிகள் கொடுத்த பச்சை மிளகாய்த் துவையலை விரும்பிச் சாப்பிட்டார்....

கேட்காதே தொண்டு செய்!

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் ஒரு முறை என் மனைவியின் கனவிலே வந்து மூக்குக் கண்ணாடியுடன் வாயிற் படியில் தோற்றமளிக்கிறார்கள். கண் அறுவைச் சிகிச்சைக்குத் தொண்டாற்றலாம் என்று ஒரு வேளை...

தெறிப்புகள்

கவிதைகள்