அம்மா எங்கே இருக்கிறாள்?

அம்மா எங்கே இருக்கிறாள்? அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே – அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான ”...

அன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே!!

அன்னை கூறுகிறாள் எனக்கென்று யார் இருக்கிறார்கள் மகளே!! என்று. இதன் உட்கருத்து என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா?????? நாம் ஒன்றை மட்டும் நினைத்து பார்த்தோம் என்றால் போதும் அம்மாவின் எல்லை இல்லாத கருணையை...

தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., "தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்".....!! மனக்கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தை பேறு இன்மை, தீராத வறுமை, செய்வினை கோளாறுகள், வீண் சண்டை சச்சரவுகள், கணவன் மனைவி பிரிவு என...., "வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்"...., அனைத்து...

ஆன்மிக ஊா்வலத்திலே.

“அம்மா’ என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. ஊஞ்சல் அங்கும் இங்குமாக அலைந்து...

எழுச்சியான மருவத்தூர் ஆன்மிகம்

“எழுச்சியான மருவத்தூர் ஆன்மிகம்” தழைத்திட பின்வரும் விஷயங்களை யோசித்துப் பார்ப்பது நல்லது. 1. மருவத்தூர் மண்ணை மிதித்த நாள் முதல் அன்னையும், அடிகளார் தெய்வமும் நமக்கு அளித்து வரும் “அருள் பாதுகாப்பை” கூர்ந்து நோக்கி...

ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம அம்மா(ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப்...

இல்லறமும் இறையருளும்

வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க இயலாது. ஆனால் இருட்டில் இருந்து கொண்டு வெளிச்சத்தில் நடப்பதை நம்மால் எளிதாகப் பார்க்க இயலும். துறவறத்தை மேற்கொண்ட பின்னர் இல்லறத்தில் ஈடுபடுவது என்பது...

அவதார புருஷர் பங்காருஅடிகளார்

“ அடிகளார் ஓர் அவதார புருஷன்” “அடிகளார் கல்கி அவதாரம்” “இன்று நான் பங்காரு அடிகளாராகவே அவதரித்து உலாவி வருகின்றேனே…. என்னை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்? “சமுதாய வளர்ச்சிக்குத் தக்கபடி தான் பங்காரு அடிகளார் ஆற்றலை வெளிப்படுத்துவேன்.” என்பன...

ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட அவதார மகிமை

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு ஆச்சார்ய பீட நாயகர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மகத்துவம் என்ன? பக்தர்களை ஆன்மிகத்தில் ஈர்த்து அருள்புரியும் அவருடைய உன்னதமான சக்தி என்ன?...

புதுமை புகுத்திய அன்னை ஆதிபராசக்தி

ஆகமரீதியில் நடைபெறும் தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்தும் சில விதிமுறைகட்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. இன்ன இன்னார் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை வரைச் செல்லலாம் என்ற விதிமுறைகள் உண்டு இந்த விதிகள் எப்பொழுது யாரால் உருவாக்கப்...

தெறிப்புகள்

கவிதைகள்