கட்டுக்குளம் சுவாமியார்

சுவாமியார் அளித்த அமிழ்து : 1926ல் நான் முதல் முதலில் கட்டுக்குளம் சுவாமியாரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. கட்டுக்குளம் சுவாமியாருக்கு மாயாண்டி சுவாமியார் என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இவர் குயவர்...

“ஆதிபராசத்தி அற்புதம்”

உலகமெலாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக் குறையும் நீங்க வேண்டும் என்றே மருவத்தூரில் கோயில் கொண்டவள் ஆதிபராசத்தி. ஆதிபராசத்தி யார்? எல்லாத் தெய்வங்கட்கும் மேலானதும் உலகின் எல்லாப் பொருள்கட்கும் மூலமானதுமே...

“கருவைப் பேரொளி”

பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. குத்துவிளக்கு கத்தி செய்து வைத்து, நெய்யிட்டுத் திரிகளும் போடப்பட்டிருந்தன. பூஜைக்கு வேறொரு பெரியவரும் வந்திருந்தார். அவர் மனதில், "இந்த பொதிச்சுவாமிகளுக்கு என்ன சக்தி உள்ளது? அனைவரும் இவர்களை...

விந்தையிலும் ஓர் விந்தை!

"நான் தான் கூறிவிட்டேனே - ஏன் இணைந்திருக்கிறாய் மகனே?” என அருள்வாக்கின் போது என் மகனிடம் அன்னை கேட்டாள் - பரிவுடன். "ஆமாமம்மா, நீ கூறியபடி நானும் காத்திருந்தேன். பயன் ஒன்றும் வரவில்லையே! கல்லூரியில்...

இந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்

அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார்...

தீய சக்திகள் பிடியில்

நான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன். 2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது. அன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே...

பட்ட மரம் தளிர்க்குமா..?

வேள்விப் பூசையின் மகிமை பற்றியும் அந்தப் பூசையில் வைக்கப்பட்ட கலசத்தீா்த்தத்துக்கு எவ்வளவு சக்தி என்பதையும் பழைய சக்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. வேத காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேத காலத்தே யக்ஞவல்கியா் என்ற ரிஷி...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வா்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

தெறிப்புகள்

கவிதைகள்