“அடியவரின் நோயும், அன்னை கொடுத்த மருந்தும்”

செங்கற்பட்டு நகரில் வாழ்ந்து வருகின்ற வழக்கறிஞர் அவர்! கிரிமினல் வழக்குகளில் குறுக்குக் கேள்வி கேட்டே எதிர் வாதம் புரியும் வழக்கறிஞரின் வாதங்களை முறியடித்து விடுபவர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யும் போது சாமர்த்தியமாகத்...

அடிகளாரின் செயலும் அன்னை உபதேசமும்

 5-6-82ம் தேதி ஆனி மாதம் 1ம் தேதி இன்று அதிகாலை சுமார், 5.00 மணிமுதற் கொண்டே உடுமலைப்பேட்டையில் ஆனி மாதம் பிறந்ததோ மழை பிறக்ததோ என்ற வண்ணம் மழை தொடங்கிவிட்டது. எங்களுடைய ஊருக்கு...

‘‘அன்னை ஆடிய சித்து”

அன்னையின் சித்து விளையாட்டுச் சிலருக்குப் புதிராக உள்ளது. எதற்காகச் சிலருக்கு மட்டும் சித்து விளையாடுகின்றாள்? என்று அனைவரும் அறிய விரும்புகின்றார்கள். அன்னை, சித்தாடல் மூலமாகச் சிலருக்குப் பரிசாகப் பொருள்களை அளிக்கின்றாள்; சிலருக்கு அரிய காட்சிகள் கிடைக்குமாறு...

அந்த நாள் ஞாபகம்

வசதியான வீட்டைச் சேர்ந்த சிலர் , படித்தவர்கள்; இவர்கள் சென்னையிலிருந்து ஆலயத்தைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டனர். மதுராந்தகம் கோயில் தரிசனம் முடித்துவிட்டு மருவத்தூர் வந்தார்கள். இங்கே கொஞ்ச நேரம் தங்கினார்கள். அப்போது நமது சித்தர்பீடம் மிகச்...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

மறக்க முடியாத அந்த இரவு

நான் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது தமிழ்த்துறையில் பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர் . சித்தர் நெறியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பொள்ளாச்சி அருகே...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்

நம் குருஅம்மாவை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். அம்மா நீங்கள் எதற்காக தியானம் கற்கிறீர்கள்?...

ஒரு செவ்வாடை தொண்டனின் தொண்டு

இருமுடி செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த சக்திகள் இருவர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது பெரு மழையில் மாட்டிக்கொண்டார்கள். ஒரு ஏரி திறந்துவிடப்பட்டதால் அவர்களுடைய கார் வெள்ளத்திலும் சிக்கிக்கொண்டது கார் நிரம்பும் அளவு தண்ணீர். வாகன...

மனக்குறை தீர்த்த என் அன்னை

அருள்திரு அம்மா அவர்களின் அருட்கிருபையினால் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுள் எங்கள் குடும்பமும் ஒன்று. பல்வேறு கடினமான நிலைகளில் அன்னை எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.  நான் Web designing துறையில் பணிபுரிகிறேன். எனக்கு என் துறையில்  பெரிய...

தெறிப்புகள்

கவிதைகள்