ஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்

ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன்...

நவராத்திரி காப்புகள் – விளக்கம்

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு 8. சந்தனக் காப்பு 9. நவதானியக் காப்பு 10. மிட்டாய் காப்பு 11....

மருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா

எந்த துடக்குமே (தீட்டு) தடையல்ல. இந்த நிகழ்வை வாசித்துப் பாருங்கள். 2010 தை மாதம், இருமுடி எடுக்க புறப்பட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் luggage எல்லாம் கொடுத்துவிட்டு, immigration க்கு கிட்ட போகும்போது, தொலைபேசி...

இன்னல் தீர்க்கும் இருமுடி

சித்தர்க்ட்கெல்லாம் தலைவியான அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் திருத்தலத்தில் பங்காருஅடிகளார் என்ற மானுட வடிவம் தாங்கி அவதரித்து, மனிதகுலம் மனந்திருந்தி ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்குப் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாள். கிடைக்கின்ற வாய்ப்பையும், கொடுக்கின்ற...

தெறிப்புகள்

கவிதைகள்