கண்கள் கலங்கிய அன்னை
*"1978 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சி"........!!!*
சென்னையிலிருந்து,
" பல ஆலயங்களைத் தரிசிக்க வேண்டிப் பெண்கள் சிலர் மேல்மருவத்தூர் வந்தனர்".....!!
அப்போதைய சித்தர் பீடம் அவ்வளவு கட்டமைப்புகள் கொண்டதாக இல்லை.....!!
கருவறை மண்டபத்தின் எதிரே...
குருவடிவில் வந்த அம்மா
*"பக்தன் கிடைப்பான். தொண்டன் கிடைக்கமாட்டான்,"*
என்று ஒரு தொண்டரிடம் அன்னை சொன்னாளாம்.
*"தான் விரும்பியது, அன்னையிடம் கேட்டது கிடைத்தால் தன் பக்தியைத் தொடர்பவன் பக்தன்."*
*"வேண்டுவது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அம்மா மீது ஈடுபாட்டைக் குறைக்காதவன் தொண்டன்."*
முதிய தொண்டர்...
மேலக்கோட்டை கிராமநல வழிபாட்டில் நடந்த அற்புத நிகழ்ச்சி
ஒரு சக்திக்கு கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தையல் மிஷின் ஊசி கையில் தைத்து ஊசி முனை ஒடிந்து ஆள்காட்டி விரல் உள்ளே சென்று விட்டது. விரல் வலிக்கிறது என்று இவர் டாக்டரிடம்...
மறுபிறவி தந்த மருவூர் அரசி
அன்னை ஆதிபராசக்தியால் அருள் பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பம் ஒன்று.விருதுநகர் மாவட்டம்
ஆலங்குளம் அரசு மன்றத்தில்
18 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்தேன்.
தற்சமயம் எனது சொந்த ஊரான விருதுநகருக்கு குடி வந்து...