யாரும் கவலைப்படவில்லையே?
திருமண மண்டபம் கட்டி முடித்த பிறகு அதன் மேல் முதல்மாடி ஒன்றை 100*40 அடியில் கட்ட ஆணையிட்டாள்.
மகனே! திருமணத்தில் கூடிக்களித்துச் செல்கின்ற மக்கட்கூட்டம் வாழ்விழந்து விதவைகளாக நிற்கும் சகோதரிகளைப் பற்றி என்றாவது...
செய்யூரில் வாழும் ஒரு கிறிஸ்தவா்
ஒரு நாள் பொது அருள்வாக்கின்போது “இன்னும் சில தினங்களில் என் ஆலயத்தைச் சோ்ந்த தொண்டன் ஒருவனது விதி முடியப்போகிறது. என்றாலும் அது குறித்துக் கவலைப்பட வேண்டாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
அவா் யாராக...
எனக்கு முக்தி வேண்டாம்…
அருள்வாக்கில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொன்னது:
“மகனே! உன் கடைசி காலத்தில் அடிகளாரின் பின்னால் சுற்றிக்கொண்டே இரு! உனக்கு முக்தியைத் தருகிறேன்! என்று அம்மா அருள்வாக்கில் கூறினார்கள். எனக்கு...
என் மண்ணை மிதித்தாய் என்பதற்காக உயிர் பிச்சை கொடுத்தேன் உத்தரவு
தென் மாவட்டைத்தைச் சேர்ந்த மில் அதிபர் ஒருவர் பெரிய பணக்காரர் சென்னைக்குக் காரில் வந்து கொண்டிருந்தவர் ஏதோ அம்மன் வாக்கு சொல்கிறதாமே --- எல்லோரும் பிரமாதமாகச் சொல்கிறார்களே நாமும் தான் கேட்டுப் பார்க்கலாமே...