அடிகளார் கையிலிருந்து ஒளி…………
நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம்.
நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுவிட்சர்லாந்தில் உள்ள...
பூனைப்பிடி
நம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது"
"குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்"
நீ தான் குட்டிக்குரங்கு போல".
அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்."
பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்".
தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு"
பாதுகாப்பான இடத்தில்...
மறுபிறவி தந்த மருவூர் அரசி
அன்னை ஆதிபராசக்தியால் அருள் பெற்று வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எங்கள் குடும்பம் ஒன்று.விருதுநகர் மாவட்டம்
ஆலங்குளம் அரசு மன்றத்தில்
18 ஆண்டுகள் பொறுப்பாளராக இருந்தேன்.
தற்சமயம் எனது சொந்த ஊரான விருதுநகருக்கு குடி வந்து...
பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.
ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

















