மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம் சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம்...

ஒரு கிராமத்து மாணவன்…

1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள்...

தெறிப்புகள்

கவிதைகள்