மேல் மருவத்துார் அன்னை ஆதிபராசக்தியின் அற்புதங்களை எழுத நினைத்தால் அவை
எண்ணில் அடங்காதவை. மானிடர்களின் துயர் களைய வந்துதித்த அன்னை எம்மையெல்லாம் அரவணைக்க எமக்காக அருள் புரிய செய்த அற்புதங்களை விரிவாக அறிய விரும்பின் சக்திகள் ”மேல்மருவத்துார் அன்னையின் அற்புதங்கள், சக்தி ஒளி ”முதலிய புத்தகங்களை வேண்டிப் படித்து அன்னையின் அற்புதங்களை அறிந்து கொள்ளுங்கள்.

 

 

2 COMMENTS

  1. ஓம் சக்தி!!
    எங்கள் குடும்பம் அம்மாவை வணங்கும் குடும்பம்.இலங்கையில் இருக்கிறோம் .குடும்பநல வேள்வி செய்ய வேண்டும் எனில் யாரை இலங்கையில் அணுகவேண்டும் .முகவரி தருவீர்களா?
    நன்றி .ஓம் சக்தி.

    • ஓம் சக்தி
      நீங்கள், உங்கள் அருகில் உள்ள மன்றங்களை தொடர்வு கொள்ளவும். அங்கு எவ்பகுதியில் வாழ்கிறிர்கள்,
      ஓம்சக்தி

Leave a Reply to SAK010 Cancel reply

Please enter your comment!
Please enter your name here