பிஸ்மில்லா ஹிர் ரகுமானிர் ரஹீம்

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர் சக்தி திருமதி மும்தாஜ் பாலகிருஷ்ணன். கணவர் சக்தி பாலகிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசுக் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டு வந்தார். இருவரும்...

எல்லாம் அவளே

அன்னை ஆதிபராசக்தி ‘‘எல்லாம் நான்தானடா” என்று அடிக்கடி கூறிவருகின்றாள். இதை மனத்தில் வைத்துச் சிந்தனை செய்தேன். உயிர் உள்ள எல்லாப் பொருள்களிலும் மின் சக்தியாக அன்னை ஆதிபராசக்தி இருக்கின்றாள் என்பதைச் ‘‘சக்தி ஒளி”யில்...

தெறிப்புகள்

கவிதைகள்