காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

066

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

திருவடி பூஜையில் பலன்

எங்கள் குடும்பத்தில் எப்போதும் பணம் பற்றாக்குறையாகவே இருக்கும். பிள்ளைகளுக்கும், பள்ளிக் கட்டணம் கூட வட்டிக்கு வாங்கிக் கட்டுகிற நிலை! போனஸ், கடன் என என் கணவருக்கு எவ்வளவு வந்தாலும் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.

சுசீலா என்ற சக்திதான் எனக்கு ஒரு வழி சொல்லிக் கொடுத்தார்.

“அம்மாவின் திருவடிப்படம் வைத்து, அந்தப் பாதத்திற்குக் காசு வைத்துத் தியானம் செய்” என்று சொல்லித் தந்தார்.

என்னால் அந்தப் பாதங்கட்கு காசு வைத்துப் பூசை செய்ய முடியவில்லை. காசு இல்லாத சூழ்நிலை.

திருவடிப்படம் ஒன்று சின்னதாக லேமினேஷன் செய்தது. அதை வாங்கி அப்படியே பூசை அறையில் வைத்துச் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பால், தயிர், சந்தனம், பன்னீா் வைத்து அபிடேகம் செய்வேன்.

என்னால் முடிந்த பத்துப் பைசா நாணயங்கள் இரண்டை வைத்துக் குரு 108 போற்றி சொல்லிப் பூக்களால் அர்ச்சனை செய்வேன். அப்போது என்னிடம் அம்மாவின் திருவடிப் போற்றி இல்லை.

அந்தக் காசை அம்மாவின் பிறந்த நாளன்று காணிக்கையாகச் செலுத்துவேன். அப்போதெல்லாம் எங்களால் அம்மாவிற்குப் பாதபூஜை செய்ய முடியவில்லையே என்று கவலையாக இருக்கும்.

அப்போது எங்கள் வீட்டில் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் வந்து பாதபூஜை செய்ய முடியவில்லையே என்று கவலையாக இருக்கும்.

இப்போது எங்கள் வீட்டில் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் வந்து பாதபூஜை செய்யும் அளவுக்கு எங்கள் நிலையை அம்மா உயா்ந்த்தியுள்ளார்கள்.

இந்த அளவு நாங்கள் உயரக் காரணமாய் இருந்தது அம்மாவின் திருவடிப் பூஜை!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மீனாட்சி பாலசுப்ரமணியன், விழுப்புரம்

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13 (பக்கம் 56)

 

VN:F [1.9.11_1134]
Rating: 5.0/5 (4 votes cast)
திருவடி பூஜையில் பலன், 5.0 out of 5 based on 4 ratings
பகிர்க
  • Print
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • PDF
  • Digg
  • email
  • LinkedIn
  • Live
  • Orkut
  • RSS

கருத்துக்களைப் பதிவு செய்க


இவ் இணைய தளத்தை பார்வையிடும் சக்திகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணைப்பைப் பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.

http://www.google.com/transliterate/Tamil

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் ஆதிபராசத்தி இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Comments

One Response to “திருவடி பூஜையில் பலன்”
  1. செல்வஜெயந்தினி says:

    வாசித்தேன், அற்புதமான விடயம் . நன்றி சக்தி

Please Comment:

*

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

எப்படித் தொண்டு செய்ய வேண்டும்:

தீயதைப் பார்க்காமல், தீயதைக் கேட்காமல், தீயதைப் பேசாமல் தொண்டு செய்ய வேண்டும். 


- -அம்மா
( எண் : 710 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்