ஓம் எனும் ஓங்கார ஓசையாய் அகில கோடி புவனம் மையமிட்டு சுழலுந் திருவடியே போற்றி! போற்றி

காணுக! காணுக! பூதலத்தில் பிறப்பு கொண்ட மானிடர் குலமே!! காணிடுமித் திருவடியில் தான் அனைத்து கோடி புவனங்களும் உட்கார்ந்து சுற்றி சுழன்று கொண்டு இருக்குது!!* *நம்ப முடியாத பல பல விசித்திரமாண அண்ட கோடி...

ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி ஓம்!

நம் அறிவாற்றலுக்கு எட்டாத புலப்படாத தேவ ரகசியங்கள் உண்டு ஆன்மிக ரகசியங்கள் உண்டு அத்தகைய ரகசியங்களை மறைப்பவள் அன்னை, . தான் ஆதிசக்தியாகவும் பராசக்தியாகவும் பல்வேறு அவதாரங்களை எடுப்பவள் அன்னை அதனைப் பக்குவம்...

108 போற்றி

ம் ஒம்சக்தியே போற்றி ஓம் ஓம் ஒங்கார ஆனந்தியே போற்றி ஓம் ஓம் உலக நாயகியே போற்றி ஓம் ஓம் உறவுக்கும் உறவானவளே போற்றி ஓம் ஓம் உள்ளமலர் உவந்தவளே போற்றி ஓம் ஓம் ஓதரிய பெரும் பொருளே போற்றி...

ஓம் மறையோர் கோல நெறியே போற்றி ஓம்

சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.  1. திருஞான சம்மந்தர், 2. திருநாவுக்கரசர், 3. சுந்தரர்,  4. மாணிக்க வாசகர். இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான்...

தெறிப்புகள்

கவிதைகள்