கொரேனா வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர்...

கொரேனா மற்றும் இதர நோய்கள் வராமலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக, அம்மா அருளிய கசாயத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞர் அணி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கிய நிகழ்வு.

திடீர் மாரடைப்பு.. அதற்கு முன் நெஞ்சு வலி.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு நடந்தது என்ன?

: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரின் உடல்நிலையில் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர்...

செவ்வாடையில் பங்காரு அடிகளாரின் உடல்! அம்மா அம்மா என கதறி அஞ்சலி செலுத்தும் பக்தர்கள்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் பக்தர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நிறைய பேர் அஞ்சலி செலுத்தி வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மருவத்தூருக்கு வருகிறார்கள். நெஞ்சு பகுதியில் சளி பாதிப்பால் அவதிப்பட்டு...

தெறிப்புகள்

கவிதைகள்