பிரான்ஸில் அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி வேள்வி
03.03.1997 அன்று அம்மாவின் அவதாரத் திருநாளையொட்டி பாரிஸ் நகரில் அம்மாவின் பக்தா்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து வேள்வி செய்தோம்.
மாவிலை, வேப்பிலை, வாழையிலை, பூசணிக்காய் உட்பட எல்லாப் பொருள்களையும் முதலிலேயே சேகரித்துத் தயாராக வைத்திருந்தோம். பூசைக்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கி...
குடும்ப நல வேள்வித் தொண்டில் கிடைத்த அனுபவங்கள்
வேள்வித் தொண்டு
அன்னை ஆதிபராசக்தியின் அருளால் ஈா்க்கப்பட்டு அன்னை ஆதிபராசக்தியின் ஆணைப்படி பிரச்சாரம், ஆலயப்பணி, மன்றப்பணி, குடும்பநல வேள்விப்பணி- போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.
ஒருமுறை அருள்வாக்கில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்கூறினார்கள். “மகளே!...