அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!

கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப்...

குடும்ப நல வேள்வித் தொண்டில் கிடைத்த அனுபவங்கள்

வேள்வித் தொண்டு அன்னை ஆதிபராசக்தியின் அருளால் ஈா்க்கப்பட்டு அன்னை ஆதிபராசக்தியின் ஆணைப்படி பிரச்சாரம், ஆலயப்பணி, மன்றப்பணி, குடும்பநல வேள்விப்பணி- போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். ஒருமுறை அருள்வாக்கில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்கூறினார்கள். “மகளே!...

6.6.2019 அன்று மேட்டூர் வேள்வி அம்மா அருளால் சிறப்பாக நடைபெற்றது

மதச்சார்பற்ற இயக்கம்: - “ஆதிபராசக்தி இயக்கம் போன்ற மதச்சார்பற்ற இயக்கம் இல்லாவிட்டால், உலகத்தில் குலக்கொடிகளும், கொலைக் கொடிகளும் தான் பறக்கும். மனித நேயம் தான் இங்கு போற்றப்படுகிறது.” அன்னையின் அருள்வாக்கு  

தெறிப்புகள்

கவிதைகள்