காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

045

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

தீபாவளி ஆசி உரை 2011- பகுதி 3

தீபாவளி ஆசி உரை 2011- பகுதி 3 பாண்டங்கள் செய்யும் பொழுதுகூட முதலில் புதுப்பானை செய்யும் பொழுது அதில் தண்ணீா் ஊற்றும் பொழுது சிறிது கசிவு ஏற்படும். பின் கசிவு நின்று நமக்குத் தெளிவான தண்ணீா் கிடைக்கின்றது. எப்படிப் புதுப்பானையில் தண்ணீா்...

மேலும் படிக்க

தீபாவளி ஆசி உரை 2011 பகுதி 2

தீபாவளி ஆசி உரை 2011 பகுதி 2 ஓம்சக்தி! ஆதிபராசக்தி! தீபாவளி வாழ்த்துக்கள்! தீபாவளி என்பது தீபம் ஏற்றி ஒளியில் இருள் நீக்கும் விழா! தீபாவளி என்பது அன்புள்ள உள்ளங்களுக்குப் பசியாற உணவு கொடுத்து, இனிப்புக் கொடுத்து, உடை கொடுத்து திருப்திப்...

மேலும் படிக்க

அருள்திரு அம்மா அவா்களின் தீபாவளி ஆசியுரை -2011

அருள்திரு அம்மா அவா்களின் தீபாவளி ஆசியுரை -2011 ஓம் சக்தி! ஆதிபராசக்தி! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! தீபாவளி ஒரு ஒளி ஏற்றும் விழா! உள்ளத்தில் ஒளியேற்ற உதவும் உன்னத விழா! மன இருள் அகற்றி, மனிதம் மலா்ந்திட வாய்ப்பளிக்கும் மகத்தான விழா! மனதில் உள்ளே...

மேலும் படிக்க

தீபாவளி ஆசியுரை 2011 (தினத்தந்தி)

தீபாவளி ஆசியுரை 2011 (தினத்தந்தி) எல்லைகள் மீறினால் தொல்லைகள் அதிகமாகும் தீபாவளி ஒளி ஏற்றும் ஒரு விழா! உள்ளத்தில் ஒளியேற்ற உதவும் உன்னத விழா! இறையின் இரக்கம் பெற்று இனிதே வாழ வழிகாட்டும் விழா! இத்தகைய நன்னாளில் உங்களுக்காக சில சிந்தனைகள்! சிந்தனையை...

மேலும் படிக்க

அருள்திரு அம்மா அவர்களின் தீபாவளி ஆசி உரை 2009

அருள்திரு அம்மா அவர்களின் தீபாவளி ஆசி உரை 2009 ஓம் சக்தி!  ஆதிபராசக்தி! தீபாவளி நல்வாழ்த்துகள்! தீபாவளி ஒரு ஒளி ஏற்றும் விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கும் வழிகாட்டும் விழா! தீபாவளி நாளில் தீபத்திற்கு ஒளி ஏற்றுவது போல வாழ்க்கையிலும் அன்பு எனும் அகலில்;...

மேலும் படிக்க

அம்மா அவர்களின் தீபாவளி ஆசியுரை(2010)-பகுதி-2

அம்மா அவர்களின் தீபாவளி ஆசியுரை(2010)-பகுதி-2 இந்த நிலை மாற வேண்டும். மற்றவர்க்கு நாம் உதவ வேண்டும். அப்போது தான் நமக்கும் மற்றவர்கள் உதவுவார்கள் என்ற உண்மை நிலமையை உணர வேண்டும். பொய்யான நடைமுறைகள் போகவேண்டும். போலியான போக நிலை மாற வேண்டும். மெய்யான வாழ்வுமுறை...

மேலும் படிக்க

அம்மா அவர்களின் தீபாவளி ஆசியுரை (2010)

அம்மா அவர்களின் தீபாவளி ஆசியுரை (2010)        ஓம் சக்தி!  ஆதிபராசக்தி! தீபாவளிப் பண்டிகை வருடா வருடம் வருகிறது. அந்த நாளில் பெற்றவர்களின் ஆசியும் பெரியோர்களின் ஆசியும் பெறுவது நல்லது. ஒவ்வொரு மனிதனும் தன் முன்னேற்றத்திற்கு நேர்மையாக வழி வகுத்து...

மேலும் படிக்க

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-3

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-3 சொல்வது யாராக இருந்தாலும் இவன் எந்த நிலையில் பேசுகிறான், எப்படிப் பேசுகிறான் என்ற குறிப்பறிந்து, அந்த நிலைக்பேற்ப வேஷம் போட வேண்டும். ஆனால் அதுவே விஷமாக மாறிவிடக்கூடாது. வேஷம் போடுவது தவறான நிலையைத் திருத்தி...

மேலும் படிக்க

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010)பகுதி-2

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010)பகுதி-2 மனிதன் காட்டில் வாழும்பொழுது மிருகமும் மனிதனும் ஒன்றாக இருந்து செயல்படும்போது ஒற்றுமை இருந்தது. அதைவிட்டு மனிதன் நாட்டுக்கு வந்த பிறகு விஞ்ஞானத்துறை என்று ஏற்பட்டுவிட்டது. விஞ்ஞானத்தால் என்ன கண்டோம்?...

மேலும் படிக்க

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-1

அம்மா அவர்களின் பொங்கல் ஆசியுரை(2010) பகுதி-1 தை பிறந்தால் பொங்கலோ பொங்கல் என்பதும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதும், தை 1ம் தேதி பெரிய பொங்கல் என்பதும் வழி வழியாக வந்தவை. அன்று அடுப்பென்ற பள்ளத்தை தோண்டி அதன் மேல் பொங்கல் சட்டியாகிய புதுப்பானையை...

மேலும் படிக்க

பக்கம் : 1 of 212

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

இங்கே எம்மதமும் சம்மதம்! ஒரே தாய்! ஒரே குலம்!என்ற எண்ணம் மனிதனிடம் உண்டாக வேண்டும்
- அம்மா
( எண் : 738 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்