காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

074

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

தியானம் - வழிமுறைகள்

தியானம் – வழிமுறைகள் தியானம் என்றால் ஆழந்து சிந்தித்தல் என்ற பொருளாகும். தியானம் பழகி அதில் நிலைபெற்றவா்கள் பொருள்களைக் காட்சியாகக் கண்டு ஆராய்வதால் உண்மையான ஆனந்தத்தையும், இன்பத்தையும் பெறலாம். விலங்குகளிற்கு புலன்களில்...

மேலும் படிக்க

“அன்னையும் அடிகளாரும் கடலடா!”

“அன்னையும் அடிகளாரும் கடலடா!” சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு (1986) நம் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி இது. அன்று நம் சித்தர் பீடத்தில் ஏதோ ஒரு திருவிழா, செவ்வாடைத் தொண்டா்கள் இங்குமங்குமாகச் சுறுசுறுப்புடன் தொண்டாற்றிக்...

மேலும் படிக்க

தியானம் - திருமதி அடிகளார்

தியானம்  – திருமதி அடிகளார் அம்மா அடிக்கடி அருள்வாக்கில் தியானத்தின் பலன்களைப் பற்றிக் கூறுகிறார்கள். ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் அல்லது அரை மணி நேரமாவது தியானம் இருந்தால் அதற்கான பலன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஏதோ அம்மா கூறினார்களே...

மேலும் படிக்க

தியானம்

தியானம் தியானத்தின் போது உன்மனம் எங்கெங்கோ ஒடும்.   தளர வேண்டாம், முதலில் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலைக்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ...

மேலும் படிக்க

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

வெளியே தெரியாமல் தருமம் செய்வதே உண்மையான தருமம். அதுவே உண்மையான ஆன்மிகம்.
- -அம்மா
( எண் : 471 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்