மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா-2019.
28.09.19- சனிக்கிழமை
தங்க கவசம் அலங்காரம்.
29.09.19-ஞாயிற்றுக்கிழமை வேப்பிலைகாப்பு
ஆதிபராசக்தி வேப்பிலைகாப்பு அலங்காரம்.
30.09.19திங்கள்கிழமை
சிறுதானியக் காப்பு ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மன் மணல் லிங்கம் அலங்காரம்.
01.10.19செவ்வாய்க்கிழமை
குங்குமக் காப்பு மருவூர் அரசி குங்குமக் காப்பு...
நவராத்திரி பெருவிழா…!
மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி பெருவிழா...!
நவராத்திரி விழா என்றால் என்ன?
மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில்...