சித்தவனத்தில் சித்திரைப் பௌர்ணமி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரைப் பௌர்ணமி பெருவிழா வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி உண்டு. அந்த பௌர்ணமி பூரண நாட்க‌ளில் பொதுவாக சித்தர்கள் உலாவுவதாக கூறுகிறார்கள்....

நவராத்திரி காப்புகள் பற்றிய விளக்கம்.

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு...

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை

சிறப்பு அபிடேகம், அலங்காரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேரலை காலை 6 மணிக்கு இந்த இணையத்தில்: https://www.youtube.com/watch?v=4oEF92MngNw

மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :

ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில்...

தெறிப்புகள்

கவிதைகள்