மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

ரூ13 லட்சம் நலத்திட்டங்களை ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் வழங்கினார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள் 13 லட்சம் மதிப்புள்ள மக்கள் நலத்திட்ட உபகரணங்களை வழங்கி...

ஆடிப்பூர விழாவிற்கு வா

"மகனே....!! "நீ அடுத்து நடைபெறவிருக்கும் ஆடிப்பூர விழாவிற்கு வா"......!!! "படாடோபம் இல்லாமல் வா"....!!! "இங்கே வரிசையில் நின்று கஞ்சி வாங்கி அருந்திவிட்டு", "உன் கையால் இத்தனை பேருக்கு அன்னதானம் செய்துவிட்டுப்போ"...., "நீதித்துறையில் பெரிய பொறுப்பில் உள்ள அன்பர் ஒருவருக்கு...

நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை

14-09-82 செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த...

உன் அழுக்கு உன் குடும்பத்தின் அழுக்கு

“இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன்னுடைய உள்ளத்தில் உள்ள அழுக்கு! உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு! இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி! ஒழுக்கம் கட்டுப்பாடு இன்றி நீ...

ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் “அம்மா” அவர்களின் அவதாரப் பெருமங்கல விழா

நம் கருணைக் கடல் ஆன்மிக குரு அருள்திரு அம்மாவின் அவதார பெருமங்கல விழாவில் அம்மாவின் பொற்பாதங்களை வணங்கி அன்னையின் அருளாசியை வேண்டுவோம். குருவின் அவதாரத் திருநாளில் குருபாத தரிசனம் கோடி புண்ணியம்

தெறிப்புகள்

கவிதைகள்