வியாபார நோக்கம்

அன்னை தனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் தான் இவ்வாறு பேசுகிறார்கள். *" நான் இவ்வளவு செலவு செய்து அபிடேகம் செய்தேன், இவ்வளவு செலவு செய்து இந்த திருப்பணியை செய்து முடித்தேன்...

மயக்கறுக்கும் மாமருந்து

வாழும் தத்துவம் மருவத்தூர்- ஓர் ஊரின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். வாழும் தத்துவம். எக் காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் பொருந்து பொதுமைத் தத்துவம் , ஆன்மிகத்தை முதலாகவும், முடிவாகவும் கொண்ட...

மௌனத்தைக் கடைப்பிடிக்க எளிய முறைகள்

மௌனம் ஒரு உன்னதமான வழிபாட்டு முறையாகும். தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். வியாழன், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌனத்தை கடைப்பிடித்து நாளாக நாளாக...

மன்ற வழிபாட்டு விதிமுறைகள்

1. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றப் பொறுப்பாளர்கள், வழிபாட்டு முறைகளை நன்கு தெரிந்து கொண்டு அவற்றின்படி வழிபாடு செய்து வர வேண்டும். 2. 1008 மந்திரம் படிக்க ஆரம்பித்து விட்ட பிறகு, கருவறைக்குள் மற்றவர்கள்...

தெறிப்புகள்

கவிதைகள்