Home விதிமுறைகள்

விதிமுறைகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தலைவர் திருமதி அம்மா

இது நம்மை சீரமைக்கும் காலம் (கொரோனா) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் தலைவர் திருமதி அம்மா அவர்களின் நேர்காணல் பாகம் - 1.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம்! வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய யோகம் தரும் யாகம்! வீட்டிலேயே யாகம் செய்வது எப்படி செய்முறை விளக்கம்.

அன்னை ஆதிபராசக்தி அருளிய வழிபாட்டு முறைகள்

அன்னை ஆதிபராசக்தியை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்திரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. அன்னை ஆதிபராசக்திக்கு 1008 போற்றி மலர்கள் எழுத வேண்டும் என்ற...

இருமுடி கட்டும் முறை

சக்தி மாலை அணிந்து கொள்பவர்கள் அனைவரும் சக்தி மாலை அணிந்து இருமுடியைக் கட்டி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இருமுடி கட்டும் பணியிலுள்ள தொண்டர்களின் மடியின் மீது செவ்வாடை விரித்து, அதன் மேல் இருமுடியை...

மருவூர் ஆலயம் செல்ல துடக்கு (தீட்டு) ஒரு தடையா

எந்த துடக்குமே (தீட்டு) தடையல்ல. இந்த நிகழ்வை வாசித்துப் பாருங்கள். 2010 தை மாதம், இருமுடி எடுக்க புறப்பட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் luggage எல்லாம் கொடுத்துவிட்டு, immigration க்கு கிட்ட போகும்போது, தொலைபேசி...

இன்னல் தீர்க்கும் இருமுடி

சித்தர்க்ட்கெல்லாம் தலைவியான அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் திருத்தலத்தில் பங்காருஅடிகளார் என்ற மானுட வடிவம் தாங்கி அவதரித்து, மனிதகுலம் மனந்திருந்தி ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்குப் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாள். கிடைக்கின்ற வாய்ப்பையும், கொடுக்கின்ற...

நவராத்திரி காப்புகள் – விளக்கம்

நவராத்திரி காப்பின் வகைகள் பின்வருமாறு: 1. தங்கக் கவசம் 2. குங்குமக் காப்பு 3. மஞ்சள் காப்பு 4. சிறுதானியங்கள் காப்பு 5. வேப்பிலை காப்பு 6. துளசி காப்பு 7. விபூதி காப்பு 8. சந்தனக் காப்பு 9. நவதானியக் காப்பு 10. மிட்டாய் காப்பு 11....

ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு. செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக்...

ஆன்மிக அடித்தளமும் பொருளாதார சுபிட்சமும்

ஒரு முறை தியானத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம்(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்) ஒரு சந்தேகம் பற்றி விளக்கம் கேட்டேன். “தாயே நீ நினைத்தால் மக்கள் அனைவரையும் நல்லவர்களாக்கித் தீமையை அகற்றலாமே…. ! அது ஏன்...

தெறிப்புகள்

கவிதைகள்