மருத்துவமனையில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்.

02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம். எனது மனைவியும் நானும் கலங்கினோம்....

சக்தி யார்?

உலகம் படைக்கப்பட்டும் பல கோடி ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த உலகில் உயிர்கள் தோன்றின. ஓரறிவு உயிரில் தொடங்கிப் பரிணாம வளர்ச்சி (Evolution) முறையில் ஆறு அறிவு படைத்த மனிதன்வரை உயிர்கள் வளர்ச்சி பெற்று...

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருட் காட்சி

நான் வெள்ளிக்கிழமை தோறும் சென்னை – குரோம்பேட்டை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்குச் சென்று தொண்டு செய்து வருவேன்.என் வாழ்வில் அம்மா அவர்கள் நிறைய அற்புதங்கள் நிகழ்த்தி இருக்கிறாள்.அவற்றில் பின்வரும் அற்புதமும் ஒன்று. 24.11.2000 அன்று வெள்ளிக்கிழமை, அம்மா...

பங்காரு அம்மாவே கதி

‘ பங்காரு அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். பங்காரு அம்மா அவர்கள்எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?* பங்காரு அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு...

பக்தன் ஒருவன் இருந்தான்; அவன் கடவுள் நம்பிக்கை உள்ள பக்தன் தான்.

ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து...

பூனைப்பிடி

நம் அம்மாவிடம் பூனைப்பிடி நியாயம் எடுபடாது" "குரங்குப் பிடி நியாயம்தான் எடுபடும்" நீ தான் குட்டிக்குரங்கு போல". அம்மாவைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும்." பூனைக்குட்டி அதுபாட்டுக்கு சும்மா ஓடி ஆடியபடி இருக்கும்". தாய்ப்பூனை தன் குட்டியை வாயால் கவ்விக்கொண்டு" பாதுகாப்பான இடத்தில்...

அம்மாவே கதி

‘அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். அம்மா எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?* அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு செய்யவேண்டும் என்று தெரியும். பால்...

கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் !!

கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில் ராமன் , கிருஷ்ணன் சிலைகளை...., செருப்பால்_அடித்தபடியே ஊர்வலம்_போனார்களாம்".....!! "ஊர்வலத்தில் கலந்துகொண்ட கோவையை சேர்ந்த மில்தொழிலாளியான அவரும் அப்படியே செய்து கொண்டு போனாராம்"......!! நமக்கு_மேல்_ஒரு_சக்தி உண்டு"... என்று ஒவ்வொருவரும் உணா்கிற காலம் வருவதுண்டு....!! நல்வினை_இருக்கிறவன்..., "அத்தகைய நேரங்களில் விழித்துக் கொள்வான்"......!! "அது இல்லாதவன்...

கையும் காலும் செயலற்று வீழ்ந்த நிலையில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிப்பவர். சக்தி திரு திருமலைசாமி ஓய்வு பெற்ற சென்னை மாநகராட்சி ஊழியர். 14.07. 1983ல் *ஸ்டிரோக் (Stroke) வந்து நினைவிழந்தார்.* அவரைப் பரிசோத்த மருத்துவர், ஒர் ஊசி மருந்தைச் செலுத்திவிட்டு,...

கண்கள் கலங்கிய அன்னை

*"1978 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சி"........!!!* சென்னையிலிருந்து, " பல ஆலயங்களைத் தரிசிக்க வேண்டிப் பெண்கள் சிலர் மேல்மருவத்தூர் வந்தனர்".....!! அப்போதைய சித்தர் பீடம் அவ்வளவு கட்டமைப்புகள் கொண்டதாக இல்லை.....!! கருவறை மண்டபத்தின் எதிரே...

தெறிப்புகள்

கவிதைகள்