தாயின் சன்னிதியில் அங்கவலம் வருவதற்கு

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வருகிற பக்தர்கள் நூற்றுக்கணக்கில்....., "தினந்தோறும் அன்னையின் அருள் வேண்டி அங்கவலம் வருகிறார்கள்".....!! மனக்கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தை பேறு இன்மை, தீராத வறுமை, செய்வினை கோளாறுகள், வீண் சண்டை சச்சரவுகள், கணவன் மனைவி பிரிவு என...., "வாழ்க்கையில் நம்மை துயரப்பட வைக்கும்"...., அனைத்து...

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா அவர்கள் சித்தர் புலவர் சுந்தரேசன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆலயம்வருவதற்கு, அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்துணைவியார், அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.அதற்கு...

ஞானியின் இலக்கணம் ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்

ஞானிகள் என்பவர்கள் எப்படி இருப்பார்கள்? ஞானிகளிலேயே நம்ம அம்மா(ஆன்மிககுரு அருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) இல்லற ஞானி! துறவற ஞானியல்ல. எல்லாவற்றையெல்லாம் துறந்துவிட்டுப் போகவில்லை. இல்லறத்தில் இருந்துகொண்டே நல்லறத்தை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த வரிகள் எப்படிப்...

தெறிப்புகள்

கவிதைகள்