அறிவும் உணர்வும்

ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே அவனுக்கு உணர்வுகளும் உடன் இருந்து வந்தன. மிக அடிப்படையான பசி, தாகம், பாலுணர்ச்சி என்பவற்றுடன் வளர்ச்சி அடைந்த உணர்வுகளான கோபம், வெறுப்பு, அன்பு முதலியவைகளும் அன்றே தோன்றியவை என்று...

இயற்கை என்பதே ஒரு பெரும் சக்தி

"இயற்கைக்கு எந்த மதமும் இல்லை! எந்தச் சாதியும் இல்லை. எந்த நாடென்றும் இல்லை. எந்த இனமும் இல்லை! எந்த மொழியும் இல்லை. அது யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை; கொடுக்கும் பொழுதும் எடுக்கும் பொழுதும்! அது...

முன்னேற்றமா பின்னேற்றமா?

அன்னை ஆதிபராசக்தியிடம் தம் குறைமுடிக்க வருபவர்கள் இரு வகைப்படுவர். முதல்வகையினர் உலகியல் அடிப்படையில் ஏதாவது ஒரு பயனை வேண்டி வருகின்றனர். வறுமை போக்க வருபவர், உடல் நலம் வேண்டி வருபவர், தீரா நோயைத்...

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா

எல்லாம் அறிந்த பரம்பொருள் அருள்திருபங்காரு அம்மா அவர்கள் சித்தர் புலவர் சுந்தரேசன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆலயம்வருவதற்கு, அவர்கள் ஊரில்,அவர்கள் வீட்டில் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்துணைவியார், அம்மா யார்யாருக்கோ காட்சி கொடுக்கிறார்களாமே,நமக்கு மட்டும் காட்சி கொடுக்கமாட்டேன் என்கிறார்களே என்று அவரிடம் கூறினார்கள்.அதற்கு...

‘அன்னை ஆதிபராசத்தியும் பக்தி இயக்கமும்”

ஒருநாள் அன்னை ஆதிபராசக்தி ஆலயத் தொண்டர்களை எதிரில் வைத்துக் கொண்டு அருள்வாக்குச் சொன்னபோது கூறிய சொற்களிவை! ‘‘இன்று நாட்டில் ஆன்மிக உணர்வு குறைந்துவிட்டது; தீய சக்திகளின் வலிமை பெருகிகக்கொண்டு வருகின்றது. அதனால்தான் அராஜகப் போக்கு....

ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட அவதார மகிமை

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு ஆச்சார்ய பீட நாயகர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் மகத்துவம் என்ன? பக்தர்களை ஆன்மிகத்தில் ஈர்த்து அருள்புரியும் அவருடைய உன்னதமான சக்தி என்ன?...

ஓம்சக்திக்கொடி உருவானது எப்படி?

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் சார்பாக நடைபெறும் சக்திபீடங்களின் குடமுழுக்கு விழாக்களிலும், ஆன்மிக மாநாடுகளின் போதும் ஓம் சக்தி கொடி ஏற்றி வைத்துவிட்டு நிகழ்ச்சிகளைத் தொடங்குவது மரபு. செவ்வாடைத் தொடண்டர்கள் பாதயாத்திரையாக மேல்மருவத்தூர் வருகின்போது ஓம்சக்திக்...

நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல!

மகனே! பலர் என்னை இந்துக் கடவுளாகக் கருதுகின்றனர். நான் அப்படி அல்ல! நான் மதத்திற்கு அப்பாற்பட்டவள்! நான் இந்து சமயத்திற்கு மட்டும் உரியவள் அல்ல! அதற்கும் மேலே! நான் அனைத்து மதங்களுக்கும் உரியவள்!...

ஆன்மவிடுதலை

பங்காரு அம்மா அவர்கள் நம்மையெல்லாம் பொதுத் தொண்டு செய்யச் சொல்வதில் ஒரு நுட்பம் உண்டு. வெறும் மந்திர வழிபாட்டில் நமக்கு மட்டும்தான் நன்மை. நாம் செய்யும் பொதுத் தொண்டினால் மற்ற ஆன்மாக்களுக்கும் பயன் கிடைக்கிறது.அதன்மூலம்...

ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு!

ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு! பேராசிரியர் சோமசுந்தரம், பூம்புகார் . "அடிகளாரின் காலடி மண்ணுக்கும் மகிமை உண்டு" என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு. அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்குகள் உபதேச வார்த்தைகள் மட்டும் அல்ல; உண்மை...

தெறிப்புகள்

கவிதைகள்