நான் 22 வருடமாக பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தியாக இருக்கிறேன்.
எங்கள் குடும்பம் படாத தொல்லை இல்லை வராத கஷ்டமும் இல்லை வசதி இல்லாத குடும்பம். அம்மா எங்கள் குடும்பத்திற்கு ஒரு வழி அமைத்துக் கொடு.என்று வேண்டிக் கொள்வேன்.
ஒரு நாள் பரம்பொருள்பங்காருஅம்மா அம்மா...
கூட்டு வழிபாடு செய்தால் குற்றங்கள் குறையும்
“நாடெங்கும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அமைத்து, வாரம் ஒருமுறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்! மேல்மருவத்தூருக்கு வர முடியாதவர்கள் அந்த மன்றங்களில் தங்கள் குறைதீர வேண்டிக் கொண்டால் அவர்களின் குறை தீர்ப்பேன்!” என்று தன்னிடம்...
அன்னைஅருளிய திருஷ்டி தேங்காய் உடைக்கும்முறை
26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள்.
மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது.
#ஆலயத்தில்இருந்துவாங்கி #சென்றுதான்திருஷ்டிகழிக்கவேண்டும்
திருஷ்டி...