யாரோ அவர் யாரோ?

நான் எங்கள் ஊர் சாமக்குளம் அரவிந்தன் மருத்துவமனையில் செவிலியாகப் பணி புரிந்து வருகிறேன். 15 வருடங்களாக அம்மாவுக்குத் தொண்டு செய்து வருகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வருவதற்கு முன்பு எங்கள் குடும்பம் மிகவும்...

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் போட்ட பிச்சை

ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை தரிசிக்க வேண்டுமே என்றேன். தாராளமாக….. அழைத்துச்...

எந்த மருத்துவராலும் முடியாது

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி...

*தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம் : பக்தர்கள் பரவசம்!*

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட வேப்பமரத்தில் பால் வடியும் அற்புதத்தை பார்த்துபக்தர்கள் பரவசம் அடைந்தனர். *தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் உள்ளது. இதன்...

குருவின் கடைக்கண் பார்வை

1987 முதல் அம்மா அவர்களைச் சரண் அடைந்தவள் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னுடைய இடது கண்ணில் வெள்ளை விழியில் கருவிழிக்கு அருகில் ஒரு சிறிய சதைக்கட்டி ஒன்று...

குரு மந்திரத்தின் அற்புதம்

“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...

கண்பார்வை இழந்த பெண்மணிக்கு பார்வை கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா.

கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர். அவ்வூரில்...

ஜோதி தெரிந்த அற்புதம்

ஓம் சக்தி, விக்கிரமசிங்கபுரம் தொண்டர் சக்தி. முத்துவிநாயகி அவர்களது வீட்டில் அம்மா தெரிவித்தபடி தைபூச ஜோதி விளக்கினை தைபூச பெளர்ணமி பூசையின் போது வைத்து பூசை செய்த போது, அம்மா அவர்கள்...

சக்தி மாலை அணிந்ததின் பலனை அளித்த பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள்

ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகாமையில் உள்ள குக்கிராமம் மேட்டுப்பாளையம் ஊரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த கணவனால் கைவிடப்பட்ட சாந்தி என்ற பெண்மணியின்...

மருத்துவம் பார்த்த மருவத்தூராள்

எங்கள் சிறுமுகை நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவருளால்."காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.அந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று உண்டு....

தெறிப்புகள்

கவிதைகள்