நான் கண்ட அடிகளார்

எங்கள் வீட்டிற்கு அருகில் ராஜா என்ற பையன் இருக்கிறான். வயது 19. அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவான். ஒரு சமயம் அக்கா, பாக்கெட் சைஸில் உள்ள அம்மா படம் ஒன்று எனக்கு வேண்டும்”...

நெனச்சா! வந்திருக்கா! (பகுதி 1)

அவா் ஒரு இளைஞா், திருமணமே வேண்டாம் என்று இருந்தவா், அண்ணன் தம்பிகள் உண்டு. தமக்கைத் தங்கைகள் உண்டு. வயதான தாயார் உண்டு. வெளிநாடு சென்று ஓரிரண்டு வருடங்கள் வேலை பார்த்து, சம்பாதித்து, தேவையான...

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம்

கரிக்கோல பவனியில் தொண்டா் ஒருவா் அனுபவம் ஒரு முறை தஞ்சை மாவட்டம் சக்தி பீடக் கரிக்கோலம்! பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த தொண்டா் சக்தி. முத்துவேல் அக்கரிக்கோல பவனியில் கலந்து  கொண்டு உடனிருந்து தொண்டு செய்தபடி...

அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊா் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவா் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவா். அவா் நெறியில் தியானம் பழகி வந்தவா். ஆதிபராசக்தி...

நவராத்திரி அகண்ட விளக்கின் அருமை‏

14-09-82  செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த பழமை...

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள். இப்படி ஒரு செய்தி,...

ஜெர்மன் நாட்டு இளைஞர்கள்

நம் குருஅம்மாவை தரிசிக்க, ஜெர்மன் நாட்டு இளைஞர்கள் மூவர் வந்திருந்தனர். அவர்கள் இமயமலையில் நீண்டகாலம் தவம் செய்யும் ஒருவரிடம் தியானம் கற்றுக் கொண்டு வருவதாகவும் கூறினர். அம்மா நீங்கள் எதற்காக தியானம் கற்கிறீர்கள்?...

கண் கொடுத்த கலச தீா்த்தம்

நான் பள்ளிப்பாளையம் அக்கிரகாரம் மகளிர் மன்றத்தில் என்னால் முடிந்த தொண்டுகளைச் செய்து வருகிறேன். நான் கட்டிடம் கட்டும் மேஸ்திரி வேலை பார்ப்பவன். எனக்கு ஒரு மகளும், ஜந்து மகன்களும் இருக்கிறார்கள். அன்றாடம் கூலி...

பணக்கார சாமியா?

சுமார் 25 ஆண்டுகட்கு முன்பு நடந்த சம்பவங்கள் இவை….! அப்போது நான் மதுராந்தகத்தில் உதவி வேளாண்இயக்குனராகப் பணியாற்றி வந்தேன். அடிக்கடி மருவத்துார் ஆலயம் சென்று வழிபட்டு வந்தேன். அருள்திரு. அடிகளார் அவா்கள் வயலைச் சுற்றிப் பார்க்கச்...

ஒரு சமையற்காரா் கண்ட காட்சி

கோவை மாவட்டத்தில் ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு சென்ற சமயம் அது. அந்தப் பகுதியில் உள்ள அன்பா் ஒருவா் வீட்டில் அடிகளார்க்குப் பாதபூஜை செய்ய ஏற்பாடு. அடிகளார் வரப்போகிறார் என்பதை அறிந்து...

தெறிப்புகள்

கவிதைகள்