ஜோதி தெரிந்த அற்புதம்
ஓம் சக்தி, விக்கிரமசிங்கபுரம் தொண்டர் சக்தி. முத்துவிநாயகி அவர்களது வீட்டில் அம்மா தெரிவித்தபடி தைபூச ஜோதி விளக்கினை தைபூச பெளர்ணமி பூசையின் போது வைத்து பூசை செய்த போது, அம்மா அவர்கள்...
உங்கம்மா எனக்கு நைட் டூட்டி போட்டுவிட்டுப் போயிருக்கா
தஞ்சை சக்தி ஒருவரின் மனைவிக்கு உறவினர் வீட்டு அலுவலுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. இரவு போய்விட்டு மறுநாள் காலை வீட்டுக்கு வந்துவிடலாம். அவர் கூறியவை...
என் பெரிய பையன் நான் இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்வான்....
தெய்வங்களும் பொறாமை…
ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் " பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !"என்றாளாம்.
மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான்...
ஊமைகளைப் பேச வைத்த அன்னை
பரம்பொருள் சக்தி ரூபம் எடுத்து நேரிடையாக வந்து நம்மோடு பேசுகிற அற்புதம் மேல்மருவத்தூர் தலத்தில் மட்டுமே நடைபெறும் அற்புதம் ஆகும்.
“உலகத்தின் எந்த, மூலையில் இருந்தாலும் என் பக்தனை அழைத்துக் கொள்வேன்” என்று அம்மா...
இந்த கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள்
அருள்திரு அடிகளார் ஒருமுறை பவானிக்கு வந்த சமயம். நம் பக்தர்களும் தொண்டர்களும் அடிகளாருக்குப் பாதபூசை செய்தார்கள்.பின்பு,பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி,அங்கிருந்த அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.அந்தக் கோயில் அர்ச்சகர் அம்மனுக்கு ஆராதனை காட்டும் சமயம்,அடிகளார்...
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அற்புத மகிமை.
அண்ட சராசரங்களையும் தன்வசத்துள் வைத்துள்ள அகிலம் புகழும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி களுக்கு என்றென்றும் சமர்ப்பணம் என கூறிக் கொண்டு எனக்கு அளித்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த 17.11.2010ம்...
செய்வினைத் தொல்லை நீக்கிய அன்னை ஆதிபராசக்தி!
ஒரு வாய்ச் சோற்றுக்கே கஷ்டப்பட்டோம்.
கடந்த 1983 டிசம்பரில் எனக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை வயிற்றிலிருக்கும்போதே எனக்குச் செய்வினை செய்து வைத்துவிட்டார்கள். யாரென்று தெரியாது. ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்தேன்.
மாலை 6.00...
தீய சக்திகள் தந்த தொல்லைகள்
நான் எங்கள் ஊரில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சென்று தொண்டு செய்வேன். வேள்வித் தொண்டுகள் செய்து வருவேன். கலச நூல் சுற்றத் தெரியாதவர்களுக்குக் கலச நூல் சுற்றக் கற்றுக் கொடுப்பேன். வருடா...
என் விதியை மாற்றிய பங்காரு பகவான்
நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன்.
என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார்.
இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்!...
விஸ்வரூபம் கண்டேன்
வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள்.
இப்படி ஒரு செய்தி,...