மதங்களைக் கடந்த மகாசக்தி
ஒரே தாய்! ஒரே குலம்!
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சாதி சமயம் கடந்தவள். இனம் கடந்தவள். மனிதா்கள்தான் சாதி மதம் என்ற பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஒரே மதத்தில் உள்ளவா்கள் கூட சாதி, இனம்...
ஊசலாடிய உயிர்கள் பிழைத்தன
அருள்மிகு அன்னை ஆதிபராசத்தியின் அருளாணைப்படி, ஆலயத்தின் வடக்குத்திசை மகளிர் பிரச்சாரக் குழுவினர் ஆதரவில், 31-10-82 அன்று செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள மானாம்பதி என்ற சிறிய கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது....
மருத்துவத்தில் மருவூராள் மெய்ஞ்ஞானம்
அருள்மிகு அன்னை ஆதிபரா சக்தியின் கடைக்கண் பார்வையிலே வாழும் நாம். இயற்கையை நம்பி வாழ்ந்த நிலையை மறந்து செயற்கையே கதியென்று வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். விஞ்ஞானம் என்ற பெயரால் மெய்ஞ்ஞானத்தைச் சிறுகச்...
இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.
எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும்...
புற்றில் உறைபவளுக்குப் புற்றுநோய் பெரிதா
அன்னையின் பக்தர் ஒருவர். பெரிய அளவில் கட்டிடக் காண்டிராக்ட் எடுத்துச் செய்பவர் அவர். ஒருமுறை டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தார். தம் இருக்கையில் அமர்ந்து அன்னையின் பாடல்கள் அடங்கிய சிறிய...
யாராலும் குணமாக்க முடிவில்லை
அம்மாவின் பக்தர் ஒருவரின் லண்டனில் வாழும் மகனுக்கு.....,
"திடீரென இரண்டு காதுகளும் கேட்கவில்லை".....!!
வெளிநாட்டில் பல டாக்டர்களைப் பார்த்தும்....,
"பல கோயில் சென்றும் குணமாகவில்லை".......!!
"அம்மாவிடம் வந்தார்"......!!
அம்மா...!
"மகனே பெரிய , பெரிய டாக்டர்களாலும் குணப்படுத்த முடியவில்லை".....!!
"பல கோயில் சென்று...
இருமுடி செலுத்தியதால்
நான் கடந்த பத்து வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும்...
நம் சிற்றறிவுக்கு எட்டாதது…
ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர்...
குரு மந்திரத்தின் அற்புதம்
“நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் அதுதான் ஆன்மிகம்” என்பது அம்மாவின் அருள்வாக்கு. அந்த நல்லதை நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் உலக வாழ்வில்தான் எத்தனை தடைகள்!? இடையூறுகள்! அனுபவரீதியாக நாம் இவற்றையெல்லாம் உணரும் வாய்ப்பையும்...
மறுபிறவி கொடுத்த அன்னை
மருவத்தூராளின் பரங்கருணையே கருணை! எல்லாம் வல்ல இறைவி; எம்பெருமாட்டி; அன்னை ஆதிபராசக்தி தன்னைப் பரிபூரண சரணாகதி அடைந்தவா்களை என்றென்றும் காப்பாற்றுகின்றாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
நமது சமுதாய வாழ்க்கையில் நமக்குப் பல ஏற்றத் தாழ்வுகள்,...