ன் இப்படி, அவள் அப்படி, இவள் இப்படி என்று புறம்பேசுவதும், கோள் சொல்வதும் பாவம் என்று தெரிவதில்லை. புண்ணியம் சம்பாதிக்காமல் பாவத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது. வந்தோமா? ஒரு தொண்டு செய்தோமா? என்று இருக்க வேண்டும்.”

– அன்னையின் அருள்வாக்கு
]]>