சித்திரா பெளர்ணமி வேள்வியின் சிறப்பு பகுதி 2
அன்னையிடமே ஆகுதிகள்
நமது வேள்வி, அக்னியை வேண்டி வணங்கும் அக்கினி வேள்வி அல்ல. கதிரவனுக்கும், சந்திரனுக்கும், அக்கினிக்கும் ஒளியும், வெப்பமும் கொடுத்தவள் ஆதிபராசக்தி. "ஓம் அனலாக ஆனாய் போறி ஓம்" என்ற மந்திர...
மேலும் படிக்க
அந்தமானில் அன்னையின் அருள்வீச்சு!
கடந்த 2000-வது வருடம் மே மாதம் எங்கள் வாழ்வில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டது. ஆம்! அந்த வருடம் தான் நானும், என் மனைவியும் மேல் மருவத்தூர் வந்து அம்மாவைத் தரிசித்தோம். அம்மாவின் ஆன்மிகப் பணிகளை அந்தமானில் மேற்கொண்டோம்.
அந்தமான்...
மேலும் படிக்க
சித்திரை பெளர்ணமி வேள்வியின் பகுதி ஒன்று
யார் தருவார்
ஆன்மிகத்தில் பிறரைச் சார்ந்திருந்த நமக்கெல்லாம் ஆன்மிக குருவாக அருள்திரு அம்மா நமக்கு அமைந்தது நம்முடைய பாக்கியம். துவக்க காலத்தில் சில செங்கற்களை அடுக்கி யாக குண்டம் எனவும், மண் கலசத்திலே...
மேலும் படிக்க
குடும்ப நல வேள்வித் தொண்டில் கிடைத்த அனுபவங்கள்
வேள்வித் தொண்டு
அன்னையின் அருளால் ஈா்க்கப்பட்டு அன்னையின் ஆணைப்படி பிரச்சாரம், ஆலயப்பணி, மன்றப்பணி, குடும்பநல வேள்விப்பணி- போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.
ஒருமுறை அருள்வாக்கில் அம்மா கூறினார்கள். “மகளே!...
மேலும் படிக்க
சித்திரை பெளர்ணமி வேள்விக் கலசங்கள், விளக்குகள்
வேள்விப் பூசைகள்
அன்னை ஆதிபராசக்தியின் ஆலயத்தில் நடைபெறுகின்ற விழாக் காலங்களில் கலசங்கள், திருவிளக்குகள் வைத்து வேள்விப் பூசைகள் செய்யப் படுகின்றன. 1008 தமிழ் மந்திரங்களுடன் இந்த வேள்விப் பூசைகள் சிறப்பாக...
மேலும் படிக்க
வேள்விப்பூசையின் மகத்துவம்: 2
அந்தக் காலத்தில் அந்தணர்கள் தம் குடும்பங்களில் நிரந்தரமாகவே ஓம் குண்டம் வைத்து அக்கினி வழிபாடு செய்வது உண்டு.நல்ல காரியம் ஆனாலும்,மரணம் ஏற்பட்டாலும் அந்த வீட்டில் நிரந்தரமாக உள்ள அந்த அக்கினியைக் கொண்டே...
மேலும் படிக்க
வேள்வி பூசையின் மகத்துவம்:
இந்து மதத்தில் மூன்று
வழிபாட்டு முறைகள் பொதுவாக இருந்தன.
வேத மரபைத் தழுவிய வைதிக
முறை
திராவிடர்களின் மரபைத்
தழுவிய ஆகம முறை
சித்தர்கள், யோகிகள்
மேற்கொண்ட தாந்திரிக முறை
வைதிக முறை:
ஒரு வேள்விக்...
மேலும் படிக்க
கலச விளக்கு வேள்விப் பூஜைகளின் மகிமை
வேள்விகள் என்றால் எம் மனதில் நிழற்பட மாக ஓடுவது-யாகசாலைகள். அன்று அரசர்களாலும் மகா பிரபுக்களாலும் மிகப் பொய அளவில் ஏராளமான அந்தணப் பெருமக்கள் முன்னிலையில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப் பட்ட யாகசாலைகளில்...
மேலும் படிக்க