என்றோ நடந்தது இன்று சொன்னாள்
என் உறவுக்காரப் பெண்மணி ஒருவா் நான்கைந்து வருடங்களாக எங்களுடன் மாலை போட்டு இருமுடி செலுத்தி வருகிறார். நம் ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் எதிலும் அவா் கலந்து கொண்டது கிடையாது. வீட்டிலேயே அம்மா மந்திரங்களைச்...
மேலும் படிக்க
இங்கே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கிறது
1985 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் எங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து நானும் என் மனைவியும் அம்மாவிடம் முறையிடச் சென்றோம்.
தை மாதம் வரும் முதல் முகூா்த்தத்தன்று புதிதாக ஒரு மாங்கல்யம் செய்து எடுத்துக் கொண்டு...
மேலும் படிக்க
பார்த்த முகமெல்லாம் அடிகளார்!
எனக்கு ஆன்மிகம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் என்னுடன் பணிபுரியும் சந்திரசேகா் என்பவா் ஆன்மிக ஈடுபாடு உடையவா்.
ஒருமுறை கோவை பிரஸ் காலனி மன்ற ஆண்டு விழாவையொட்டி ஆன்மிக ஊா்வலம் திருவள்ளுவா் நகா் வினாயகா்...
மேலும் படிக்க
அடிகளார் கையிலிருந்து ஒளி…………
நானும் என் பிள்ளைகளும் பல வருடங்களாகவே அம்மாவின் தீவிர பக்தா்கள். தினமும் காலையும், மாலையும் மனதார வேண்டி வழிபட்டு வருகிறோம்.
நாங்கள் தற்போது ஜோ்மனியில் வாழ்ந்து வந்தாலும், சந்தா்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்...
மேலும் படிக்க
அம்மா சொல்லிய மருந்து
நான் மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவன். ஆறு மாதங்களாக என்னால் எழுந்து நடக்க முடியாதபடி முழங்கால் வலி ஏற்பட்டது. நான் ஒரு இதய நோயாளி என்பதால் டாக்டா்கள் குறைந்த வீரியம் உள்ள மருந்தையே...
மேலும் படிக்க
“அம்மா போட்ட பிச்சை”
ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன்.
தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்....
மேலும் படிக்க
அடிகளாரின் சிரிப்பினிலே…………
1989 ஆம் வருடம் கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில்...
மேலும் படிக்க
அம்மா சொன்னால் செய்யும்
அம்மாவின் அருளாலும், ஆசியாலும் எனக்கும், என் பெற்றோர் மற்றும் என் இளைய சகோதரிக்கும் 2000 வது ஆண்டு மேல்மருவத்தூா் தலத்தை மிதிக்கும் பாக்கியம் கிடைத்தது. வேலை காரணமாக என் கணவரால் மட்டும் வர முடியவில்லை.
தெய்வம்...
மேலும் படிக்க
திருவடி பூஜையில் பலன்
எங்கள் குடும்பத்தில் எப்போதும் பணம் பற்றாக்குறையாகவே இருக்கும். பிள்ளைகளுக்கும், பள்ளிக் கட்டணம் கூட வட்டிக்கு வாங்கிக் கட்டுகிற நிலை! போனஸ், கடன் என என் கணவருக்கு எவ்வளவு வந்தாலும் வட்டி கட்டவே சரியாக இருக்கும்.
சுசீலா...
மேலும் படிக்க
அரு உருவமான தெய்வம் அம்மா!
இளமை முதற்கொண்டே நான் தெய்வ பக்தியோடு வளா்ந்தவள்தான். எல்லாக் கோயிலுக்கும் போவேன். வழிபாடு செய்வேன். ஆனாலும், மருவத்தூா் அம்மாவிடம் வந்த பிறகுதான் சில ஆன்மிக அனுபவங்கள் கிடைத்தன. கனவிலும், நனவிலும், தியானத்திலும்...
மேலும் படிக்க