காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

057

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

அடிகளார் பற்றிச் சித்தா்கள்

அடிகளார் பற்றிச் சித்தா்கள் சென்னை சித்தா்கள் பாவா சுவாமிகள் அன்னையின் திருவருளால் இவனுக்குப் பல சித்தா்கள் தரிசனம் கிடைத்து வருகிறது. நமது செவ்வாடைத் தொண்டா்கள் மூலம் லிங்சிச் செட்டித் தெருவில் நடைபாதை ஓரம் பல்லாண்டு காலம் அருளாட்சி...

மேலும் படிக்க

ஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா….? தொடா் 1

ஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா….? தொடா் 1 ஒரு சினிமா நடிகை பிரபல சினிமா நடிகை ஒருவா் ; சினிமாவில் நடிப்பதோடு அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அவா் முன்னேற்றததைக் கண்டு பொறாமையுற்ற சிலா் அவருக்குச் செய்வினை வைத்து விட்டார்கள். நடன...

மேலும் படிக்க

மகளிர்க்கு முக்கியத்துவம்

மகளிர்க்கு முக்கியத்துவம் “மகளிர்க்கு முக்கியத்துவம்” என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அம்சமாகும். இன்றைக்கு ஆன்மிகத்தில் அம்மாவைப் போல் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆன்மிகவாதிகள் யாரும் இருக்க முடியாது. அரசாங்கமும்...

மேலும் படிக்க

செய்வினை

செய்வினை கறுப்புக் கலை (Black Art) என்பது இன்றளவும் வழக்கத்திலுள்ளது. ஏவல், பில்லி, சூன்யம் போன்றன கறுப்புக் கலையேயாகும். இவற்றால் பாதிப்படைந்தவா்கள் ஏராளம், ஏராளம். மந்திரவாதிகளும், மாந்திரீகா்களும் மக்கள் படும் துன்பத்தைப்...

மேலும் படிக்க

அமாவாசை

அமாவாசை பைபிள் (பழைய ஏற்பாடு) காலத்திலிருந்தே அமாவாசையை மாதாமாதம் சிறந்த முறையில் கொண்டாடியதாகச் சரித்திரம் கூறுகிறது. குறிப்பாக அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா். இந்த...

மேலும் படிக்க

எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம் உலகில் தோன்றிய புல் பூண்டுக்குக் கூட உயிர் உண்டு. அதனால் அதற்குத் தீங்கு செய்யக் கூடாது. துறவிகள் அதை மிதித்து நடக்கக் கூடாது என்று சமண மதம் போதிக்கிறது. ஒவ்வொரு தாவரத்திற்கும் மின் சக்தியும், காந்த சக்தியும்...

மேலும் படிக்க

ஆன்மிக ஊா்வலத்திலே……

ஆன்மிக ஊா்வலத்திலே…… ஆன்மிக ஊா்வலத்திலே…… “அம்மா’  என்று பயபக்தியோடு நீ என்னை அணுகும்போது காப்பாற்றப்படுகிறாய். அதே அம்மா என்ற சொல்லை நீ அலட்சியப்படுத்தும் பொழுது எல்லாமே அலட்சியப்படுத்தப்படுகின்றன.” – அன்னையின் அருள்வாக்கு ஊஞ்சல்...

மேலும் படிக்க

ஆதிபராசக்தியே பரம்பொருள்! பரம்பொருளே ஆதிபராசக்தி! (பகுதி 3)

ஆதிபராசக்தியே பரம்பொருள்! பரம்பொருளே ஆதிபராசக்தி! (பகுதி 3) ஓங்காரத்துக்குள் சென்று ஒடுங்கி விடுவேன் ஆரம்ப நாட்களில் மேல்மருவத்தூா் அன்னையின் அருள்வாக்கு பற்றி உலகம் குறைத்து மதிப்பிட்டது. அருள்திரு அடிகளார் அவா்களை இவா் ஒரு மீடியம் தானே என்று கொச்சைப் படுத்தியது....

மேலும் படிக்க

மன அடக்கத்திற்கு வழி

மன அடக்கத்திற்கு வழி மன அடக்கத்திற்கு வழி “ஒரு வண்டி ஒழுங்காக ஓடவேண்டும் என்றால் சக்கரம் வேண்டும். அச்சு வேண்டும்; எண்ணெய் வேண்டும். அதுபோல உன் மனம் அடக்கமாக ஓட வேண்டுமானால் உன் எண்ணங்கள், உன் செயல்கள், மூளை மூன்றும் ஒன்றுபட்டுச்...

மேலும் படிக்க

ஆதிபராசக்தியே பரம்பொருள்! பரம்பொருளே ஆதிபராசக்தி! (பகுதி 2)

ஆதிபராசக்தியே பரம்பொருள்! பரம்பொருளே ஆதிபராசக்தி! (பகுதி 2) நான் ஈஸ்வர தத்துவத்துக்குக் கட்டுப்பட்டவள் அல்ல! அன்னையின் ஆணைப்படி 1008 போற்றி மலா்களை எழுதி முடித்து, அவளது அருளாசி பெறவும். அதனை வெளியிடுவதற்கு உத்தரவு பெறவும், மந்திரங்கள் எழுதிய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு...

மேலும் படிக்க

பக்கம் : 1 of 131234510...கடைசி »

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

நவராத்திரி விழா என்பது சோதி தரிசனம் என்ற தத்துவம் கொண்டது தான்
- -அம்மா
( எண் : 516 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்