காணொளிகள்

open all | close all

ஒரே குலம்! ஒரே தாய்!

தெறிப்புகள்

036

நினைவூட்டல்

பெளர்ணமி
04-06-12
அமாவாசை & வேள்வி
19-06-12
இவ் இணைய தளத்தின் 4வது அகவை
02-07-12

சேதி மடல்

Loading...Loading...


நன்கொடை உதவி

விஸ்வரூபம் கண்டேன்

வியாழக் கிரகம் பூமியுடன் மோதலாம். அவ்வாறு மோதும் போது ஏற்படும் சேதத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் வானிலையைக் கவனித்து அடுத்த நாள் மோதலாம் என்கிறார்கள்.

இப்படி ஒரு செய்தி, செய்தித்தாளில் வந்தது.

இரவு படுக்கும் பொழுது மேல்மருவத்தூர் அன்னையை வணங்கி, மூலமந்திரம் சொல்லி, எந்தச் சேதமும் நேராமல் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்று அம்மா! என வேண்டினேன்.

எப்பொழுது வழிபட்டாலும் மந்திரங்கள் சொல்வதுாடு சரி! எதுவும் வேண்டிக் கொள்வதில்லை. அன்று முதன் முறையாக உலக மக்களுக்காக வேண்டினேன். இயற்கை சீறும்போது மனிதனால் என்ன செய்ய முடியும்?

அன்றைய இரவில் தூக்கத்தில் ஒரு கனவு. அண்ட சராசரங்களும் கண்முன் விரிகின்றன. நான் நினைக்கிறேன். எதிரில் பூமி தெரிகிறது. வியாழன் அதை நெருங்குகிறது. அருகில்….. மிக அருகில்…… நெருங்கி விட்டது. மோதப் போகிறது…… கரம் குவித்து வேண்டுகிறேன்…..

அடிகளார் வானத்திற்கும் பூமிக்கும் இடையே விஸ்வரூபமாகத் தெரிகிறார்.

கையிலிருந்து ஒளிக்கதிர்கள் பூமியை நோக்கி வருகின்றன….. கண்முன் உயா்ந்தவா போற்றி ஓம்! மந்திரங்களை முணுமுணுக்கிறேன்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன். எதிரே கடிகாரத்தைப் பார்க்கிறேன். நடு இரவு 11.00 மணி.

காலையில் டி.வி.யில் செய்தித் தாளில் வியாழக் கிரகம் இரவில் பூமியுடன் மோதியதில் அதிகச் சேதாரம் எதுவும் இல்லை என்ற செய்தி வருகிறது.

விஞ்ஞானிகள் சொன்ன நேரத்திற்கு முன்பே மோதிவிட்டது.

நான் தூக்கத்திலிருந்து விழித்துக் குறித்து வைத்த நேரத்திற்கு மிகவும் அருகில் அது நடந்து விட்டது.

ஓம்! அகிலமும் அண்டமும் ஆள்வாய் போற்றி ஓம்!

ஓம்! கோள்கள் ஒன்பதின் தலைவீ போற்றி ஓம்!

நன்றி!

ஓம் சக்தி!

டாக்டா். மல்லிகா சுவாமிநாதன், M.B.B.S. D.G.O, ஈரோடு

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 33)

 

VN:F [1.9.11_1134]
Rating: 5.0/5 (1 vote cast)
விஸ்வரூபம் கண்டேன், 5.0 out of 5 based on 1 rating
பகிர்க
  • Print
  • StumbleUpon
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Bookmarks
  • PDF
  • Digg
  • email
  • LinkedIn
  • Live
  • Orkut
  • RSS

கருத்துக்களைப் பதிவு செய்க


இவ் இணைய தளத்தை பார்வையிடும் சக்திகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணைப்பைப் பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.

http://www.google.com/transliterate/Tamil

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் ஆதிபராசத்தி இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Comments

2 Responses to “விஸ்வரூபம் கண்டேன்”
  1. Balasankar says:

    It is very good read. Our guru safeguarding us in many ways. omsakthi

    By
    Balasankar

  2. kks. iyer says:

    NAM AMMAVIN NAMMEL ULLA ELLAYATRA ANBUKUM KARUNAIKUM IDHU ORU MIGA SIRANDHA UDHARANAMANA SAMBHAVAM ENBATHAI NAAM ELLORUM ARIAVENDUM. OM SAKTHI.

Please Comment:

*

விளம்பரம்

மந்திரங்கள்

Here is the Music Player. You need to installl flash player to show this cool thing!

அருள்வாக்கு

உங்கள் வீட்டு விழாக் காலங்களில் வேப்பிலையின்மீது சுயம்புவை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்


( எண் : 452 )

வேண்டுகோள்

கருத்துக் கணிப்பு

எமது புதிய இணையத்தள வடிவமைப்பும் அதன் சேவைகளும்

முடிவுகள்

Loading ... Loading ...

சக்திகள் வட்டம்